Saturday, 19 September 2015

Song composed on Belur Channakesava June 2015

ರಾಗ: ಮೋಹನ
(ಪ)              ಯಾವ ನಾಮವ ಕರೆದರೆ ಚೆನ್ನ
ರಾಯ ವೆಲಾಪುರದಿಂದ ಬರುವೆಯೋ?       (ಯಾವ ನಾಮವ)

(ಅ ಪ)          ‘ಕಂದ ಬಾ’ ಎಂದು ಕೂಗಿದರೆ ನಿನಗೆ
ನಂದ ಯಶೋದಯರ ಕರೆಯೇ ಕೇಳುವುದೋ? (ಯಾವ ನಾಮವ)

(ಚ.1)           ಮನಮೋಹನ ನೆಂದರೆ ಪ್ರಿಯಸಖಿ ರಾಧೆಯು
ವನಮಾಲಿ ಎಂದರೆ ವ್ರಜಗೋಪ ಕನ್ಯರು
ಘನಶ್ಯಾಮ ನೆಂದರೆ ಭಕ್ತಮೀರಾ ರಾಣಿಯು
ದಿನವೆಲ್ಲ ಪ್ರೇಮಿಸುವವರೇ ನಿನಗೆ ನೆನೆಪು     (ಯಾವ ನಾಮವ)

(ಚ.2)           ಹರಿನಾಮ ಕರೆದರೆ ಹಿರಣ್ಯನ ಮಗನು
ಅಭಿನಯ ಮಾಡಿದರೆ ನರ್ತಕಿ ಶಾಂತಲೆ
ಸವಿರುಚಿ ನಾಮವು ಸಾವಿರವಿದ್ದರೂ

ಬರೀ ನಾನು ಕರೆಯುವ ಹೆಸರು ಯಾವುದು?   (ಯಾವ ನಾಮವ)

Tamil transliteration
ராகம்: மோஹனம்  

யாவ நாமவ கரெத3ரெ சென்ன
ராய வேலா புரதி3ந்த3 3ருவெயோ?

கந்த3 பா3 யெந்து3 கூகி33ரெ நினகெ3
நந்த3 யசோ~த3யர கரெயே கேளுவுதோ?

மனமோஹன நெந்த3ரே ப்ரியஸகி2 ராதெ4யு
வனமாலி யெந்த3ரே வ்ரஜகோ3 கன்யரு
4னச்~யாம நெந்த3ரே 4க்தமீரா ராணியு
தி3னவெல்ல ப்ரேமிஸுவ வரே நினகெ3 நெனெபு

ஹரி நாம ஹேளித3ரெ ஹிரண்யன மக3னு
அபி4நய மாடித3ரெ நர்த2கி சா~ந்தலெ
ஸவிருசி நாம ஸாவிரவித்33ரூ
3ரீ நானு கரெயுவ ஹெஸரு யாவுது3?

Tamil translation
பேலூரில் உள்ள சென்னகேசவனே
எந்தப் பெயரால் உன்னை அழைத்தால் வருவாய்?

குழந்தாய் வா என்று நான் அழைத்தால் 
நந்தன் யசோதை அழைப்பதாக நினைப்பாயல்லவோ?

மனமோஹனா என்றால் உன்னருமை ராதை
வனமாலி என்றால் பிருந்தாவன கோபியர்
கனச்யாமா  என்றால் பக்தை மீரா ராணி
தினமெல்லாம் உன் காதலியரையே நினைப்பாய்

ஹரி நாமம் சொன்னால் இரணியனின் மகன்
அபிநயித்து அழைப்பின் நர்த்தகி சாந்தலை
அதிருசியான நாமம் ஆயிரம் இருப்பினும்
நான் மட்டும் அழைக்கப் பெயர் ஒன்று உளதோ?       


No comments:

Post a Comment